Wednesday, February 25, 2009

இவர்கள் கு ரூ பி க ள்

இனப்படுகொலை ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகில் ஏதெனும் ஓரிடத்தில் நடைபெற்று வந்திருக்கிறது.
காரணங்கள் எதுவாக இருப்பினும், மனதின் அடியில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியே குரோதமாக உருவெடுத்து, ஓர் இனத்தையே வேரறுக்கும் வெறியினைத் தோற்றுவிக்கின்றது.
அச்செயலில் ஈடுபடும் மக்களோ, இராணுவமோ, அரக்கர்களாக மாறிவிடுகின்றனர்; அறிவு மறந்து, மிருகங்களாகின்றனர்.
ஆனால்,
தம் சுய ஆதாயத்திற்காகவும், குறுகிய, தனிமனித பழிவாங்கும் உத்தேசத்திற்காகவும்,
இத்தகைய கொடூரச் செயலை ஆதரித்தும், அந்த அரக்கர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியளித்தும்,
அதில் திருப்தியடையும், அதில் ஆதாயம் தேடப்பார்க்கும்,
நம் தேசிய "அரசியல் வியாதிகள்";
இவர்கள்தான் உலகிலேயே காணச்சகியாத "" குரூபிகள் ""

No comments:

Post a Comment